Friday, April 20, 2012

கோமாளி







இந்த ஒற்றைத் தீக்குச்சி
இன்னும் எவ்வளவு நேரம்
எரியும்

காற்றடைத்த பலூன்
குத்தூசியின் கண்படாத வரை
என்றுணர்ந்தால்

அதை ஒரு கவிதைக்கிணையாய்
உங்கள் முன்
என்
முனை உடைந்த எழுதுகோல்
தன்னை சாய்த்தழும்


நன்றி இலக்கியச் சுற்றம்

No comments: