Wednesday, April 18, 2012

இடரா அன்பு!








நீ அற்ற நொடி,

இறுக்கும் நூல் மனதென
இருந்து தொலைக்கும்
இவ்வுயிரை எப்படி வாழ்வேன்

மூச்சுவிடவென?

No comments: