Tuesday, April 17, 2012

வாழப் பிடித்திருக்கிறது








தற்கொலை யாதொன்றிற்கும் தீர்வாகாதென அறிந்திருந்தும்
அதற்கெனவே படு எதார்த்தமாக ஆயத்தமாகும் இம்மனதை

உனது நிலம் கொள்ளா மௌனம் கொண்டறுத்து
எடுத்து நீ எவ்வளுவு தொலைவேனும்
காணாது போயேன்

உனக்காக பேயாட்டமிடுகிறது இக்கணம் 

No comments: