Monday, April 16, 2012

சமர்ப்பணம்









அல்குலின் மயிர் பார்த்த இரவில் உயிர்த்தெழுகிறது மரணம்
என எழுதிய விரல்கள்
இக்கணம் எனக்கு சொந்தமானதாயில்லை
எனும்போதே
வண்ணத்துப்பூச்சியாய் நிறம் பூசுகிறாய்
இவ்-இரவின் நீள்கடல் சுவரெங்கும்!

No comments: