Wednesday, April 11, 2012

மன்னிப்பாயா?!








தவறுகளின் நிறம் படிந்த மன்னிப்பை
அசையிட்டுத் துடிக்கப்
பற்றாது,

உனது இதயத்தை யாசிக்க
காத்திருக்கும் எனது கணத்தில்

மெல்ல எழும் மறுதலிப்பு,

கொலையாகும்
தவறிப்பட்ட எறும்பை
அதிர்ஸ்டவசமாய் ஞாபகப்படுத்துகிறது
காரணங்களின் காரணத்தை

No comments: