Monday, April 2, 2012

வாழ்தலறம்!








அம்மா
அம்மாவென உறைந்த நொடிப்பொழுதினில்,
இயலாமையின் பற்றுதலில்
வெறித்து வெறித்துத் துப்புகிறாள் கணத்தை...

முலைக்கு அழும் பிள்ளை
கரைந்து வளர்கிறது
யோனியின் பிச்சைக் கசிவில்..

No comments: