Monday, April 23, 2012

ஆராதனா எனும் பேய் 8








இதற்கு முந்தைய பலநூறு ஆராதனாக்களைப் போலல்ல நீ
எனும்போதே
எனது இல்லாத கவிதை
இருந்து மீட்டுகிறது காதலின் இசையை
நிரந்தரத்தின் எல்லையில்லா வெளியின் மீது

No comments: