Sunday, April 22, 2012

ஆராதனா எனும் பேய் 7




நிச்சயமற்ற காதலின் நிச்சயமான உயிரை
எடுத்துச்செல் எங்கு வேண்டுமானாலும்.,

நமதிந்த பெயரற்றப் புன்னகைக்கு
சொந்தம் கொண்டாடஉரிமையற்றது இப்பேரொளி
நம்புவோம்..

நாம் வாழ்வோம்,
சாதலின் அழுகை
மரித்து தீரும் வரை

No comments: