Saturday, April 21, 2012

ஆராதனா எனும் பேய் 5








நிறைந்த பௌர்னமி இரவில்
எனது உரையாடலிலிருந்து
சிந்திக் கொண்டிருக்கும் உனது குருதியில்
பாதி இரவிற்கு மேல்
வழிய மொழியின்றி திறக்கிறாய்
ஆகச்சிறந்த அன்பின் கதவினை

இறத்தலின் வாசம் படர
தொடர்கிறது நாளைக்கான பகல்

No comments: