Wednesday, April 18, 2012

ஆராதனா எனும் பேய் 2







காற்று உண்ட சடலப் பெருக்காய் நான் ஆனாலும்
முலை பருக மொழி அறியாத பிள்ளையாய்
அழ அழ அழுகிறது
உன்னின் நேசமுகம்!

No comments: