Saturday, April 28, 2012

ஆராதனா எனும் பேய் 10








தீர்வதாய் இருப்பதில்லை
அன்பு
ஒரு பொழுதும்
ஆம்
ஒரு பொழுதும்

பிடிப்பிலாத நம்பிக்கைக்கு
பிடிப்பை நுகரத்தரும்
உனது பற்றுதலை

கொண்டாட முடியவில்லை
முயலவும் இல்லை,

எதற்கிந்த விளையாட்டு!

No comments: