Wednesday, April 18, 2012

ஆராதனா எனும் பேய் 1



ஆராதனா என உயிர்க்கும் பொழுதெல்லாம்
மரணம் வழிகிறது நினைவு ஓடையெங்கும்,

வாழ்ந்து கொண்டுதானிருக்கிறேன்
வார்த்தைகளோடும்
வாதையோடும்

No comments: