Tuesday, March 27, 2012

உயிர்த்திருப்பு!







மௌனமெனும் மந்திரச் சொல்லைக்
கொத்திக் கொத்தி
தின்று கொண்டிருக்கிறது
அன்பெனும் நீர்ப்பறவை!  



நன்றி உயிரோசை 


No comments: