Saturday, March 31, 2012

....................




என்னைக் கொன்று குழித்தபோதும்
உன்னையே அசை போட்டுக் கொண்டிருக்கிறது
எனது நினைவு..
அதற்கு பேரன்பு எனப் பெயரிடுவதா
அல்லது
பிசாசென மனம் பிறழ்வதா?!

No comments: