Sunday, March 4, 2012

ஓசையில்லா இசை!







மரணத்தின் பயம் மிக எளிமையாக
விடை பெற்றுச் செல்கிறது
உனது குருஞ்சிரிப்பின்
உனது கடைசித் துளி மௌனத்தின்
அர்த்தங்கள் குமிழ்ந்த
இலக்கற்றப் பற்றுதலில்.


No comments: