Sunday, March 4, 2012

நன்றி நல்லதொரு சொல்!



அன்பெனும் பெருங்காட்டில்
எரிந்து முடிந்த
கடைசித் தீக்குச்சியென
நான் என்னை அவிழ்க்கிறேன்
உந்தன் கொடுந்த்தீர்மானத்திலிருந்து.


No comments: