Sunday, March 4, 2012

மரணத்தின் முதல் வாய்ப்பாடு



வாழ்வெனும் தீரா நதியில்
ஒரு சிற்றிலையென
அலைந்துக் கொண்டிருக்கிறது
பேரன்பு.

No comments: