Sunday, March 4, 2012

யாருமற்று இருத்தலின் தலைகீழ் விதி!



அடர்ந்த காதலில்
அர்த்தமற்ற சந்தேகங்கள்
பிய்த்து தின்றுக் கொண்டிருக்கிறது
ஞாபகார்த்தங்களின்
பச்சை வர்ணத்தை!

No comments: