Tuesday, March 13, 2012

அரூபம்



உயிர்த்திருத்தலுக்கும் வாழ்விற்கும்
நடுவிலுள்ள வெளி
இத்தனை சிறியது தானென்கிறாய் நீ
எத்தனை பெரியதோவென வியக்கிறேன் நான்
இனி
அவரவர்
அவரவர் இருத்தலுக்குத் திரும்புதல்
சுலபத்தில் சாத்தியமல்ல!  


நன்றி உயிரோசை..  

No comments: