Friday, March 16, 2012

வாழ்வாதாரம் என்றொன்றைத் தேடி..!




எனது நிழல் வரைந்துக் கொண்டிருக்கிறது இன்னும் என்னை..
எவ்வளவு பெரிய அபத்தக் குற்றச்சாடல்??

எழுதிப் புரியாத வாழ்வு
எழுதப் புரிதலென்பதில்  
உன்னைப் போலவே எனக்கும்
உடன்படிதலில் இல்லை பேரன்பே!

நன்றி நவீனவிருட்சம்

No comments: