Sunday, March 4, 2012

நான் நீ நான் நீ இப்படியேப் போகும் அது!



பெருந்துயரமென
வாழ்த்துகிறாயோ
உடைந்தொழுகும் உந்தன் மௌனத்தின்
கானல் சொல்லில் மிச்சமிருக்கும் என்னை!


No comments: