Thursday, April 22, 2010

...................



ஜன்னல்கள் திறக்கப்படுகிறது..
முன்னமே மழை தூறுகிறது..
அவள் வருவாளா !!

ஜன்னல்கள் அடைத்துக்கொள்ளப்படுகிறது..
மழை நின்றுவிட்டது..
வந்தவள் அவள் இல்லை !!

No comments: