Friday, April 9, 2010

..................

சொல்லொலி  முத்தங்கள்
அறைமுழுதும் அலைந்தாடுகிறது
மூச்சுவிட நேரமற்று..
வாங்கித்தரா புதுகொலுசை காரணங்காட்டி 
இன்றிரவும் பிறந்தநாள் கொண்டாடுவோமா..

No comments: