Sunday, January 17, 2010

இயல்பாயொரு இயல்பு உடைத்தல்..


கையறுத்து சென்ற கத்தி ,

உள்சொட்டும் இரத்தம்

பீறிட்டு வெளிச்சாட

வலியெனும் வலி

எனக்கோ இல்லை உனக்கோ

என்பது ..

அறிந்திருக்க வாய்ப்பில்லை ..

எனப்படுவது யாவருக்கும் அறியும் ,

இருந்தும் ..

ஓர் முனைமழுங்கிய கவிதைக்கென

கூர்தீட்டப்படுகிறது மற்றுமொரு கத்தி .


http://www.thinnai.com/?module=displaystory&story_id=31001155&format=html

நன்றி திண்ணை..

2 comments:

ny said...

இது ரொம்பப் பிடித்தது!!

நீங்க தொலைவிலிருந்து தொடர்பு கொண்ட வரை
படிச்சிட்டேன்..
இன்னும் கொஞ்சம் டைம் கொடுங்க :)

Unknown said...

மிகவும் சந்தோசமாக இருக்கிறது நண்பா..

நன்றி.. :)