Thursday, October 15, 2009

மதமும் மனிதமும்..

முதல்வகுப்பு தொடங்கியே
மதத்தினில் எங்கே மனிதமென
நானும் என் தங்கையும் ;

இயலாமையினொரு..
கடைசி தருவாயில்
புரிந்தோ புரியாமலோ
நிரப்பி தீர்த்தோம் ,
நியதிகளொன்றுமில்லை
சாதிகளில்லையடி பாப்பா
கற்றுகொடுத்த குருவும்
மதம் தின்று
மனிதம் கொன்றே
நெய்கின்றான் உயிரினை ,
அட மடையா..
நீயோ , நானோ எம்மாத்திரமடா ..?

No comments: