Sunday, August 9, 2009

காதல் கடிதம் ..


அடுக்கிவைக்கபட்டிருக்கும் புத்தகங்களில்
அசைவற்றுகிடக்கும் கவிதையிலொன்றை
திருடியோ திருத்தியோ
மெய்யாகவோ பொய்யாகவோ
அவளை அழகுபடுத்த
சிலநிமிடம் ஒதுக்கிவை ...
வாய்ப்பிருக்கிறது ..
வெட்கத்தில் மௌனபட்டிருக்கும் காதல்
தொபெக்கென உன்
உள்ளங்கையில் அடைபட்டுகொள்ள !!

No comments: