Saturday, August 8, 2009

பிழைதேடிய கவிதை பிழைகளோடு ..


எவ்விடம் பிழை
அவ்விடம் தேடி
நெடு இரவினில்
நுரையீரல் நிரம்ப
புகையிலை எரித்து
யோசனை கக்கும்
எழுத்துக்கள் பொறுக்கி
காகிதத்தை காயப்படுத்தி
கசக்கி எரிகிறேன் ..

ஜாதி சாக்கடையில்
பிசுபிசுத்துபோன காதலும்
பிழைதேடிய கவிதையும்
குப்பைதொட்டியில் .

No comments: