Tuesday, August 11, 2009

புகையிலையில் தொங்கிய கவிதை..

பாடுபொருளொன்றும் தட்டுபடாது
கண்ணயர்ந்தபோது
விரல்களிடுக்கில் செந்நிறத்தில்
எரிந்துகொண்டிருந்த புகையிலை
கக்கிகொண்ட சாம்பல்
அழுத்தமாக எழுதிசென்றது
"பிரிவுகளெல்லாம் நிரந்தரமல்ல " ..

No comments: