Saturday, August 8, 2009

.............


வண்ணத்துபூச்சிக்கும்
வானவில்லுக்கும்
வண்ணம் பூசியது யாரென்ற
சிறுபிள்ளை கேள்விபோல்தான் ..

அவள் அறிய முற்படும்
ஏன் என்னை காதலிக்கிறாய் ?!

No comments: