Tuesday, July 21, 2009

அம்மாவை புனிதபடுத்துதல் ..














கொஞ்சம்
இரத்தமும்
கோடி யாகமும்
உருண்டை பிடிக்கப்பட்டு
தொட்டில் யாத்திரையினில் ..

முன்னொருநாளின்
பிறப்புறுப்பு வலியினை
எனது உச்சந்தலை தேய்த்து
மூலையில் அமர
துளி கண்ணீரும்
சிறு புன்னகையும்
ஒட்டிகொண்டவனாய் நான் ..

சுற்றி முற்றி
தேடதுவங்குகிகிறேன்
அப்பனின் கைப்பிடித்து
அம்மா ஓரோரத்தில் .

2 comments:

முடிவிலி said...

arumai.. thaaimaiyin perumaiyai solli senlkirathu ungal kavithai..

Unknown said...

தேங்க்ஸ் ஷங்கர்..